Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ மது விற்றவர் கைது 28 பாட்டில் பறிமுதல்

மது விற்றவர் கைது 28 பாட்டில் பறிமுதல்

மது விற்றவர் கைது 28 பாட்டில் பறிமுதல்

மது விற்றவர் கைது 28 பாட்டில் பறிமுதல்

ADDED : ஜூன் 14, 2025 06:52 AM


Google News
ஒகேனக்கல்: தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., கோவிந்தன், நேற்று முன்தினம் ரோந்து சென்றார்.

அப்போது, ஒகேனக்கல் அடுத்த ஊட்டமலை, இந்திரா கால-னியில் மது விற்பனையில் ஈடுபட்டிருந்த மாரியப்பன், 55, என்ப-வரை கைது செய்து, அவரிடமிருந்த, 28 மது பாட்டில்களை பறி-முதல் செய்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us