Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/பட்டுக்கூடு அங்காடியில் ரூ.9.70 லட்சத்துக்கு ஏலம்

பட்டுக்கூடு அங்காடியில் ரூ.9.70 லட்சத்துக்கு ஏலம்

பட்டுக்கூடு அங்காடியில் ரூ.9.70 லட்சத்துக்கு ஏலம்

பட்டுக்கூடு அங்காடியில் ரூ.9.70 லட்சத்துக்கு ஏலம்

ADDED : ஜூலை 25, 2024 01:40 AM


Google News
தொப்பூர்: தர்மபுரி, அரசு பட்டுக்கூடு அங்காடியில் நேற்று, 44 விவசாயிகள் ஏலத்துக்கு வந்திருந்தனர்.

அவர்கள், 70 குவியல்களாக, 2,384 கிலோ வெண்பட்டுக்கூடுகளை கொண்டு வந்திருந்தனர். இது, 285 முதல், 512 ரூபாய் வரை சராசரியாக, 407 ரூபாய்க்கு ஏலம் போனது. இவற்றின் மொத்த மதிப்பு, 9.70 லட்சம் ரூபாய். நேற்று ஒருநாள் நடந்த இந்த ஏலத்தால் அரசுக்கு, 14,542 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us