Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ டிராக்டர் கவிழ்ந்து இரு நண்பர்கள் பலி

டிராக்டர் கவிழ்ந்து இரு நண்பர்கள் பலி

டிராக்டர் கவிழ்ந்து இரு நண்பர்கள் பலி

டிராக்டர் கவிழ்ந்து இரு நண்பர்கள் பலி

ADDED : ஜூலை 31, 2024 01:55 AM


Google News
தொப்பூர்:தர்மபுரி மாவட்டம், தொப்பூர் ரயில்வே ஸ்டேஷன் பகுதியைச் சேர்ந்த சுதாகர், 25; டிரைவர். இவரும், இவரது நண்பர், உம்மியம்பட்டியைச் சேர்ந்த கோவிந்தன், 23, என்பவரும், நேற்று முன்தினம் இரவு தொப்பூர் அருகே உள்ள சந்திரநல்லுாரில் கிராவல் மண் லோடு ஏற்ற டிராக்டரில் சென்றனர்.

சுதாகர் டிராக்டரை ஓட்டினார். கிராவல் மண்ணை ஏற்றிக்கொண்டு, நள்ளிரவு, 1:00 மணிக்கு தொப்பூர் நோக்கி சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர், சாலையோர கால்வாயில் சுதாகர், கோவிந்தன் டிராக்டரில் ஏற்றிச் சென்ற கிராவல் மண்ணுக்கு அடியில் சிக்கி, சம்பவ இடத்திலேயே பலியாகினர். தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us