Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மெய்கண்ட நாயனார் கோவிலில் வருஷாபிஷேகம்

மெய்கண்ட நாயனார் கோவிலில் வருஷாபிஷேகம்

மெய்கண்ட நாயனார் கோவிலில் வருஷாபிஷேகம்

மெய்கண்ட நாயனார் கோவிலில் வருஷாபிஷேகம்

ADDED : ஜூன் 22, 2025 01:46 AM


Google News
Latest Tamil News
பெண்ணாடம் : பெண்ணாடம் மெய்கண்ட நாயனார் கோவிலில் 11ம் ஆண்டு வருஷாபிஷேகம் நடந்தது.

பெண்ணாடம் மெய்கண்ட நாயனார் கோவிலில் 11ம் ஆண்டு வருஷாபிஷேகத்தையொட்டி நேற்று காலை 8:30 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமி முன்னிலையில், மெய்கண்ட நாயனாருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

காலை 10:30 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.தொடர்ந்து, மெய்கண்ட நாயனார் கோவில், பிரளயகாலேஸ்வரர் கோவில், திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் ஆகிய கோவில்களுக்கு செண்பகம், நாகலிங்கம், விளா உள்ளிட்ட தல விருட்ச மரக்கன்றுகள் வழங்கினார். கோவில் ஆய்வாளர் திருஞானம் உடனிருந்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us