Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ டாஸ்மாக் மதுபாட்டில் விற்றவர் கைது 

டாஸ்மாக் மதுபாட்டில் விற்றவர் கைது 

டாஸ்மாக் மதுபாட்டில் விற்றவர் கைது 

டாஸ்மாக் மதுபாட்டில் விற்றவர் கைது 

ADDED : மார் 24, 2025 05:52 AM


Google News
புவனகிரி : டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

புவனகிரி சப் இன்ஸ்பெக்டர் லெனின் மற்றும் போலீசார் நேற்று காலை, சாத்தப்பாடி சுடுகாடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த, அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 42; என்பவரை பிடித்து விசாரித்தனர். அதில், டாஸ்மாக் மதுபாட்டில்களை வீடடில் பதுக்கி வைத்து, காலை நேரத்தில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

போலீசார் அவரை கைது செய்து, 15 மதுபாட்டில்களை பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us