/உள்ளூர் செய்திகள்/கடலூர்/தைப்பூச ஜோதி தரிசன விழாவில் பக்தர்களுக்கு பால் வழங்கல்தைப்பூச ஜோதி தரிசன விழாவில் பக்தர்களுக்கு பால் வழங்கல்
தைப்பூச ஜோதி தரிசன விழாவில் பக்தர்களுக்கு பால் வழங்கல்
தைப்பூச ஜோதி தரிசன விழாவில் பக்தர்களுக்கு பால் வழங்கல்
தைப்பூச ஜோதி தரிசன விழாவில் பக்தர்களுக்கு பால் வழங்கல்
ADDED : ஜன 27, 2024 06:19 AM

மந்தாரக்குப்பம் : வடலுார் தைப்பூச ஜோதி தரிசன விழாவில் டி.ஆர்.எம்., சாந்தி பர்னிச்சர் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு சுக்கு பால் வழங்கப் பட்டது.
வடலுார் சபையில் நடந்த நிகழ்ச்சிக்கு, டி.ஆர்.சாந்தி பர்னிச்சர் நிர்வாகம் சார்பில் பால், பழசாறு வகைகளை அரிமா சங்க மாவட்ட தலைவர் ராஜமாரியப்பன் பக்தர்களுக்கு வழங்கினார்.
அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் கடலுார் மாவட்டம் சார்பில் டி.ஆர்.எம்., சாந்தி திருமண மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சாந்தி ராஜமாரியப்பன், மேலாளர்கள் கார்த்திக், பிரியதர்ஷனி, சசிகுமார், அலுவலக ஊழியர்கள் கணேசன், ஜீவானந்தம் உட்பட பலர் பங்கேற்றனர்


