Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மனைவியுடன் தகராறு கணவர் தற்கொலை

மனைவியுடன் தகராறு கணவர் தற்கொலை

மனைவியுடன் தகராறு கணவர் தற்கொலை

மனைவியுடன் தகராறு கணவர் தற்கொலை

ADDED : செப் 08, 2025 11:20 PM


Google News
பண்ருட்டி : பண்ருட்டி அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், கணவர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பண்ருட்டி அடுத்த முத்தாண்டிக்குப்பம் புதுகாலனி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்,41; இவரது மனைவி முத்துலட்சுமி, 40;மணிகண்டன் குடிபழக்கம் உள்ளவர்.

குடிபோதையில் மனைவியுடன் சண்டைபோட்டுக்கொண்டு வீட்டின் அறையில் உள்ள மின்விசிறியில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து முத்துலட்சுமி அளித்த புகாரின் பேரில், முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us