Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/லாரி மோதி விவசாயி சாவு

லாரி மோதி விவசாயி சாவு

லாரி மோதி விவசாயி சாவு

லாரி மோதி விவசாயி சாவு

ADDED : ஜன 26, 2024 12:17 AM


Google News
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே மினி லாரி மோதி சைக்கிளில் சென்ற விவசாயி இறந்தார்.

பரங்கிப்பேட்டை அடுத்த பெரியகுமட்டி கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன், 55; விவசாயி. இவர், நேற்று முன்தினம் இரவு சைக்கிளில் பு.முட்லுார் சென்றுவிட்டு, வீட்டிற்கு திரும்பினார். கிளியாளம்மன் கோவில் அருகே வந்தபோது, மினி லாரி மோதியது. விபத்தில், நடராஜன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதுகுறித்து, பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us