Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மகள் மாயம்: தாய் புகார்  

மகள் மாயம்: தாய் புகார்  

மகள் மாயம்: தாய் புகார்  

மகள் மாயம்: தாய் புகார்  

ADDED : மே 17, 2025 04:02 AM


Google News
பண்ருட்டி: மகளை காணவில்லை என, தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.

பண்ருட்டி அடுத்த பலாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வீராசாமி மகள் கார்த்திகா,21; பி.இ., பொறியியல் 3 ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்த அவரை திடீரென காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து பரிமளா அளித்த புகாரின் பேரில், காடாம்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து கார்த்திகாவை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us