Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ போக்சோவில் வாலிபர் கைது

போக்சோவில் வாலிபர் கைது

போக்சோவில் வாலிபர் கைது

போக்சோவில் வாலிபர் கைது

ADDED : ஜூன் 04, 2024 06:09 AM


Google News
சிதம்பரம் : சிதம்பரம் அருகே சிறுமியிடம் அத்துமீறிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

சிதம்பரம் அருகே எண்ணாநகரம் மேலத்தெரு கரைமேடு பகுதியை சேர்ந்தவர் சங்கர் மகன் சக்தி கணேஷ்,19; சென்னையில் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு, துாங்கிங்கொண்டிருந்த அப்பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் தாய், சிதம்பரம் மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், வாலிபர் சக்திகணேஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து போலீசார் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us