Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மதுபாட்டில் விற்பனை இருவர் கைது

மதுபாட்டில் விற்பனை இருவர் கைது

மதுபாட்டில் விற்பனை இருவர் கைது

மதுபாட்டில் விற்பனை இருவர் கைது

ADDED : ஜூன் 24, 2024 04:35 AM


Google News
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில் விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் அய்யனார் தலைமையிலான போலீசார் நேற்று விருத்தாசலம் பகுதியில் ரோந்து சென்றனர்.

அரசக்குழி மேட்டுதெருவைச் சேர்ந்த கோவிந்தராஜ், 37; விருத்தாசலம் புதுப்பேட்டையைச் சேர்ந்த சேகர், 39 ஆகியோர் கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து, விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 14 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us