Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

ADDED : ஜூன் 05, 2024 03:29 AM


Google News
Latest Tamil News
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் திரவுபதியம்மன் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

நடுவீரப்பட்டு அருகே சி.என்.பாளையத்தில் திரவுபதியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் தீமிதி திருவிழா கடந்த மாதம் 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் பாராத சொற்பொழிவு நடந்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை விநாயகர், அர்ச்சுணன், திரவுபதியம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு 8:00 மணிக்கு அர்சுணன், திரவுபதியம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. வரும் 7 ம் தேதி, மதியம் 2:00 மணிக்கு மகா அபிஷேகமும், மாலை 6:00 மணிக்கு தீமிதி திருவிழாவும் நடக்கிறது.

ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us