Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மகன் மாயம்: தந்தை புகார்

மகன் மாயம்: தந்தை புகார்

மகன் மாயம்: தந்தை புகார்

மகன் மாயம்: தந்தை புகார்

ADDED : ஜூன் 24, 2024 04:36 AM


Google News
விருத்தாசலம், ; விருத்தாசலம் அருகே காணாமல் போன மகனை கண்டுபிடித்து தரக்கோரி, தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

கம்மாபுரம் அடுத்த சாத்தப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரபாண்டியன் மகன் வேலன், 19; சேலம் தனியார் கல்லுாரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். கடந்த 14ம் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்றவர் இதுவரை வீடுதிரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அவரது தந்தை வீரபாண்டியன் புகாரின் பேரில், கம்மாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us