Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மணல் கடத்தல் டிராக்டர் பறிமுதல் 

மணல் கடத்தல் டிராக்டர் பறிமுதல் 

மணல் கடத்தல் டிராக்டர் பறிமுதல் 

மணல் கடத்தல் டிராக்டர் பறிமுதல் 

ADDED : ஜூலை 05, 2024 04:50 AM


Google News
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு டிராக்டரில் மண் ஏற்றி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.

நடுவீரப்பட்டு போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை போலீசார் நிறுத்தினர். அப்போது டிராக்டர் ஓட்டி வந்த வெ.பெத்தாங்குப்பம் மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்த பரந்தாமன்,40; டிராக்டரை விட்டு விட்டு தப்பியோடினார். போலீசார் டிராக்டரை பரிசோதனை செய்ததில் அரசு அனுமதியின்றி டிராக்டரில் ஆற்று மணல் ஏற்றி வந்து தெரியவந்தது.

நடுவீரப்பட்டு போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து தப்பியோடிய பரந்தாமனை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us