Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மணல் கடத்தல் ஒருவர் கைது

மணல் கடத்தல் ஒருவர் கைது

மணல் கடத்தல் ஒருவர் கைது

மணல் கடத்தல் ஒருவர் கைது

ADDED : ஜூலை 28, 2024 04:43 AM


Google News
நடுவீரப்பட்டு, நடுவீரப்பட்டு அருகே மாட்டு வண்டியில் ஆற்று மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

நடுவீரப்பட்டு போலீசார் நரிமேடு கெடிலம் ஆற்று பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கெடிலம் ஆற்றில் அரசு அனுமதியின்றி மாட்டு வண்டியில் கீழ்மாம்பட்டு வேல்முருகன்,45; மணல் கடத்தி வந்தார்.

நடுவீரப்பட்டு போலீசார் மாட்டு வண்டியை பறிமுதல் செய்து ,வேல்முருகனை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us