Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கலெக்டரிடம் மனு அளிக்க குவிந்த பொதுமக்கள்

கலெக்டரிடம் மனு அளிக்க குவிந்த பொதுமக்கள்

கலெக்டரிடம் மனு அளிக்க குவிந்த பொதுமக்கள்

கலெக்டரிடம் மனு அளிக்க குவிந்த பொதுமக்கள்

ADDED : ஜூலை 30, 2024 05:35 AM


Google News
Latest Tamil News
கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலக குறைகேட்பு நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு கொடுக்க குவிந்தனர்.

கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர மக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. கலெக்டர சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இதில், முதியோர்

உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனு அளித்தனர்.

முன்னதாக, கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்களை, நுழைவு வாயிலில் போலீசார் தீவிர சோதனை செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us