Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கிள்ளையில் நகர்புற வேலை வாய்ப்பு திட்டப்பணி துவக்கம்

கிள்ளையில் நகர்புற வேலை வாய்ப்பு திட்டப்பணி துவக்கம்

கிள்ளையில் நகர்புற வேலை வாய்ப்பு திட்டப்பணி துவக்கம்

கிள்ளையில் நகர்புற வேலை வாய்ப்பு திட்டப்பணி துவக்கம்

ADDED : ஜூலை 22, 2024 01:24 AM


Google News
Latest Tamil News
கிள்ளை : கிள்ளை பேரூராட்சியில், ரூ. 12 லட்சம் மதிப்பில், நகர்புற வேலை வாய்ப்பு திட்டப்பணி துவக்கி வைக்கப்பட்டது.

கிள்ளை பேரூராட்சிக்குட்பட்ட 6, 7 மற்றும் 9 வது வார்டில் 2024-2025ம் நகர்புற வேலை வாய்ப்பு திட்டத்தில் ரூ. 12 லட்சம் மதிப்பில், பணி துவக்கி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 7வது வார்டில் நடந்த வண்ணான் குளம் மற்றும் வாய்க்கால் துார்வாரும் பணியை, சேர்மன் மல்லிகா, துணை சேர்மன் கிள்ளை ரவிந்திரன் ஆகியோர் துவக்கி, வைத்தனர்.

நிகழ்ச்சியில், செயல் அலுவலர் மருதுபாண்டியன், தலைமை எழுத்தர் செல்வராஜ், கவுன்சிலர் யாஸ்மின் உட்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us