Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தந்தை மாயம் - மகன் புகார்

தந்தை மாயம் - மகன் புகார்

தந்தை மாயம் - மகன் புகார்

தந்தை மாயம் - மகன் புகார்

ADDED : ஜூலை 23, 2024 12:07 AM


Google News
பண்ருட்டி: பண்ருட்டி அருகே தந்தையை காணவில்லை என, மகன் போலீசில் புகார் அளித்துள்ளார்.

பண்ருட்டி அடுத்த தொரப்பாடி காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டுரங்கன்,70; கடந்த சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 21ம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றவரை காணவில்லை.

இதுகுறித்து புதுப்பேட்டை போலீசில் பாண்டுரங்கன் மகன் அருள்பாண்டியன் கொடுத்த புகாரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us