Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மகள் மாயம் தாய் புகார்

மகள் மாயம் தாய் புகார்

மகள் மாயம் தாய் புகார்

மகள் மாயம் தாய் புகார்

ADDED : ஜூலை 07, 2024 04:03 AM


Google News
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே மகளைக் காணவில்லை என தாய், போலீசில் புகார் அளித்துள்ளார்.

பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுாரைச் சேர்ந்தவர் பார்வதி, 44; இவரது மகள் சத்தியா, 27; இவர், கடந்த 4ம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, பார்வதி கொடுத்த புகாரின் பேரில், பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us