Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அள்ளூர் மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்

அள்ளூர் மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்

அள்ளூர் மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்

அள்ளூர் மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்

ADDED : ஜூன் 18, 2024 05:42 AM


Google News
Latest Tamil News
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே அள்ளூர் கிராமத்தில் விநாயகர், ஐயனார், மகா சக்தி மாரியம்மன், செல்லியம்மன் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது.

பூஜைகள் கடந்த 16ம் தேதி துவங்கியது. தொடர்ந்து, நேற்று காலை 5:30 மணிக்கு கோபூஜை, விக்னேஸ்வர பூஜை, பிம்பசுத்தி, மூர்த்திகளுக்கு ரக்ஷாபந்தனம், நாடிசந்தானம், தத்துவார்ச்சனை நடந்தது.

காலை 7:00 மணிக்கு யாக சாலையிலிருந்து கடம் புறப்பாடாகி ஐயனார், விநாகயகர் மற்றும் செல்லியம்மன், மகாசக்தி மாரியம்மன் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது. ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள், விழாக் குழுவினர் செய்திருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us