/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ புல்லுக்காட்டில் கடை அமைக்க இடம் வேண்டும்; மக்கள் குறைதீர் கூட்டத்தில் வியாபாரிகள் மனு புல்லுக்காட்டில் கடை அமைக்க இடம் வேண்டும்; மக்கள் குறைதீர் கூட்டத்தில் வியாபாரிகள் மனு
புல்லுக்காட்டில் கடை அமைக்க இடம் வேண்டும்; மக்கள் குறைதீர் கூட்டத்தில் வியாபாரிகள் மனு
புல்லுக்காட்டில் கடை அமைக்க இடம் வேண்டும்; மக்கள் குறைதீர் கூட்டத்தில் வியாபாரிகள் மனு
புல்லுக்காட்டில் கடை அமைக்க இடம் வேண்டும்; மக்கள் குறைதீர் கூட்டத்தில் வியாபாரிகள் மனு

தண்ணீர் வேண்டும்
தாமஸ் வீதி மக்கள் அளித்த மனுவில், 'தாமஸ் வீதி, தெலுங்கு வீதி சந்திப்பில் இருக்கும் மாரியம்மன் கோவில் அருகே, பல ஆண்டுகளாக மக்கள் பயன்படுத்திவரும் பொது குடிநீர் குழாயில் தண்ணீர் நிறுத்தி வைத்துள்ளனர். குழாயில் நீர் திறக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளனர்.
நடைபாதை வேண்டும்
கணபதி மாநகர் சமூக நலச்சங்கத்தினர் மனுவில், 'மாநகராட்சி, 20வது வார்டு கணபதி மாநகரில் இரண்டாவது பிளாக் பகுதியில் உள்ள சிறுவர் பூங்காவில், மேல்நிலை தண்ணீர் தொட்டிக்கு வரும் தண்ணீரை நிறுத்தி வைத்துள்ளனர்.
பழைய கட்டணத்தை அனுமதிக்கணும்
கோவை அண்ணா மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் மனுவில், 'அண்ணா மார்க்கெட்டை, 476 குடும்பங்கள் நேரடியாகவும், 524 குடும்பங்கள் மறைமுகமாகவும் நம்பியுள்ளனர். மார்க்கெட் தற்போது புனரமைக்கப்பட்டு வருகிறது. 476 கடைகளில், 81 கடைகள் மட்டும் புனரமைக்கப்பட்டுள்ளது.
கடைக்கு நிலம் வேண்டும்
தியாகி குமரன் மார்க்கெட் காய்கனி சிறு வியாபாரிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் மனுவில்,'காய் கனி விற்பனை செய்யும் கடையை, 88 பேர் நடத்தி வந்தோம். இந்நிலையில் எங்கள் கடைகள் நீதிமன்ற உத்தரவு வாயிலாக அப்புறப்படுத்தப்பட்டது.
தார் ரோடு வேண்டும்
ஸ்ரீ சவுடேஸ்வரி நகர் வீட்டு உரிமையாளர்கள் நலச்சங்கத்தினர் அளித்த மனுவில்,'எங்கள் நகரில், 40 குடும்பங்கள் வசித்து வருகிறோம்.