Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நாளைய மின்தடை: காலை 9 முதல் மாலை 4 மணி வரை

நாளைய மின்தடை: காலை 9 முதல் மாலை 4 மணி வரை

நாளைய மின்தடை: காலை 9 முதல் மாலை 4 மணி வரை

நாளைய மின்தடை: காலை 9 முதல் மாலை 4 மணி வரை

ADDED : செப் 18, 2025 10:28 PM


Google News
டாடாபாத் துணை மின் நிலையம் மேட்டுப்பாளையம் ரோடு, அழகேசன் ரோடு ஒரு பகுதி, நாராயணகுரு ரோடு, சாய்பாபா கோவில், அவினாசிலிங்கம் பல்கலை, வனக்கல்லுாரி, முருகன் மில்ஸ், என்.எஸ்.ஆர்., ரோடு, பாரதி பார்க் கிராஸ் - 1,2,3, ராஜா அண்ணாமலை ரோடு, சென்ட்ரல் தியேட்டர், திவான்பகதுார் ரோடு ஒரு பகுதி, பட்டேல் ரோடு, காளீஸ்வரா நகர், செல்லப்ப கவுண்டர் வீதி, சி.எஸ்.டபிள்யூ., மில்ஸ், ராம்நகர், காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட், காந்திபுரம், கிராஸ்கட் ரோடு, சித்தாபுதுார், பாலசுந்தரம் ரோடு, புதியவர் நகர் ஒரு பகுதி, ஆவாரம்பாளையம் ஒரு பகுதி, டாடாபாத், அழகப்ப செட்டியார் ரோடு, நுாறடி ரோடு, சிவானந்தா காலனி, ஹட்கோ காலனி மற்றும் அலமு நகர்.

தகவல்: கோவிந்தராஜ், செயற்பொறியாளர் (பொறுப்பு), கோவை.

இன்றைய மின்தடை


பாப்பநாயக்கன்பாளையம் துணை மின் நிலையம் ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், காமதேனு நகர், நவ இந்தியா ரோடு, கணபதி பஸ் ஸ்டாண்ட், சித்தாபுதுார், பழையூர், பாப்பநாயக்கன்பாளையம், ஜி.கே.என்.எம். மருத்துவமனை, அலமு நகர், பாலாஜி நகர், ராமகிருஷ்ணா மருத்துவமனை, பாப்பநாயக்கன்பாளையம் மின் மயானம், புதியவர் நகர் மற்றும் காந்தி மாநகர் ஒருபகுதி.

தகவல்: சுரேஷ், செயற்பொறியாளர், ரேஸ்கோர்ஸ்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us