Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ திருவாசகம் முற்றோதல் பக்தர்களுக்கு அழைப்பு

திருவாசகம் முற்றோதல் பக்தர்களுக்கு அழைப்பு

திருவாசகம் முற்றோதல் பக்தர்களுக்கு அழைப்பு

திருவாசகம் முற்றோதல் பக்தர்களுக்கு அழைப்பு

ADDED : ஜூன் 06, 2025 11:47 PM


Google News
அன்னுார், ; ஆயிரம் ஆண்டுகள் பழமையான அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில், வருகிற 8ம் தேதி காலை 8:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதில் திருவாசகப் பாடல்கள் முழுமையாக பாடப்பட உள்ளன. விளக்கம் அளிக்கப்படுகிறது. மன்னீஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. அன்னதானம் வழங்கப்படுகிறது. பக்தர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us