/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அன்னூரில் ரத்த தானம் செய்ய அழைப்புஅன்னூரில் ரத்த தானம் செய்ய அழைப்பு
அன்னூரில் ரத்த தானம் செய்ய அழைப்பு
அன்னூரில் ரத்த தானம் செய்ய அழைப்பு
அன்னூரில் ரத்த தானம் செய்ய அழைப்பு
ADDED : ஜன 06, 2024 10:54 PM
அன்னூர்;பொகலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை ரத்த வங்கி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், அன்னூரில் இன்று ரத்ததான முகாம் நடக்கிறது.
அன்னூர், அவினாசி ரோட்டில், உப்பு தோட்டம் பகுதியில், இன்று காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை முகாம் நடைபெறுகிறது. 18 முதல் 60 வயது வரை உள்ள இரு பாலரும் ரத்ததானம் செய்யலாம்.