/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பெருமாள் கோவிலில் இன்று பகவத் கீதை வகுப்புபெருமாள் கோவிலில் இன்று பகவத் கீதை வகுப்பு
பெருமாள் கோவிலில் இன்று பகவத் கீதை வகுப்பு
பெருமாள் கோவிலில் இன்று பகவத் கீதை வகுப்பு
பெருமாள் கோவிலில் இன்று பகவத் கீதை வகுப்பு
ADDED : ஜன 05, 2024 11:18 PM
அன்னுார்:அன்னுார் பெருமாள் கோவிலில், இன்று பகவத் கீதை வகுப்பு நடைபெறுகிறது.
ஹரே கிருஷ்ணா இயக்கம் சார்பில், அன்னுார் கரி வரதராஜ பெருமாள் கோவிலில், பகவத் கீதை வகுப்பு இன்று நடக்கிறது. கோவில் வளாகத்தில், இன்று மாலை 6:00 மணிக்கு, ஸ்லோகம் வாசித்தலும், பகவத் கீதை சொற்பொழிவும் நடைபெறுகிறது. இஸ்கான் அமைப்பின் கோவை மாவட்ட துணைத்தலைவர் மது கோபால்தாஸ் பகவத் கீதை குறித்து பேசுகிறார்.