/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவைக்கு புதிய மாஸ்டர் பிளான் வருமா...வராதா? 3200 ஆலோசனைகள், ஆட்சேபங்கள் குவிப்பு கோவைக்கு புதிய மாஸ்டர் பிளான் வருமா...வராதா? 3200 ஆலோசனைகள், ஆட்சேபங்கள் குவிப்பு
கோவைக்கு புதிய மாஸ்டர் பிளான் வருமா...வராதா? 3200 ஆலோசனைகள், ஆட்சேபங்கள் குவிப்பு
கோவைக்கு புதிய மாஸ்டர் பிளான் வருமா...வராதா? 3200 ஆலோசனைகள், ஆட்சேபங்கள் குவிப்பு
கோவைக்கு புதிய மாஸ்டர் பிளான் வருமா...வராதா? 3200 ஆலோசனைகள், ஆட்சேபங்கள் குவிப்பு

பயனற்ற பாலம்
அந்தத் திட்ட அறிக்கைக்கு அங்கீகாரம் கொடுத்து, நிதி ஒதுக்கத் தாமதமானதால், அ.தி.மு.க., ஆட்சியில் வடிவம் மாற்றப்பட்டு, இரண்டு பாலங்களாகக் கட்டப்பட்டு, இரண்டாலும் பயனற்ற நிலை காணப்படுகிறது.
மாஸ்டர் பிளானுக்கு கருத்து
அ.தி.மு.க., ஆட்சியில் பத்தாண்டுகளாக புதிய மாஸ்டர் பிளான் தயாரிப்பு, கிணற்றில் போட்ட கல்லாக இருந்தது. மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் கடந்த பிப்., 11ல் கோவைக்கான புதிய மாஸ்டர் பிளான் வரைவு வெளியிடப்பட்டது. இணையப்பக்கத்தில் வெளியிடப்பட்டு, ஆட்சேபங்கள் மற்றும் ஆலோசனைகள் அனுப்ப, ஏப்.,11 வரை 60 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது.
எப்போதுதான் முடியும்?
இவற்றை ஒருங்கிணைக்கும் பணியில், இத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். வரும் ஜூலை 15க்குள், இந்தப் பணி முடிந்து திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கு எவ்வளவு நாளாகும்; அரசு அதற்கு ஒப்புதல் அளித்து, புதிய மாஸ்டர் பிளானை வெளியிட எவ்வளவு காலமாகும் என்பதை யூகிக்கவே முடியவில்லை.