/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/'வெட்டி வேலை வீராச்சாமி'ஆக மாறிய மாநகராட்சி! 'வெட்டி வேலை வீராச்சாமி'ஆக மாறிய மாநகராட்சி!
'வெட்டி வேலை வீராச்சாமி'ஆக மாறிய மாநகராட்சி!
'வெட்டி வேலை வீராச்சாமி'ஆக மாறிய மாநகராட்சி!
'வெட்டி வேலை வீராச்சாமி'ஆக மாறிய மாநகராட்சி!

ரோட்டில் தண்ணீர் பாய்வது ஏன்?
மாநகராட்சி பொறியியல் பிரிவு மூலமாக, செய்யப்படும் பணிகள் முறையாக கள ஆய்வு செய்யப்படுவதில்லை. அவ்வாறு செய்தாலும் விதிமுறைக்கு உட்பட்டு பணிகள் செய்யப்பட்டு இருக்கிறதா என்பதை பார்ப்பதில்லை.
தோண்டப்படும் ரோடுகள்
இதேபோல், பாதாள சாக்கடை மேனுவல் உயரத்தை அதிகரிக்க, ஆங்காங்கே மீண்டும் ரோடு தோண்டும் பணி நடக்கிறது. சமீபத்தில், ராம்நகர் காளிங்கராயன் வீதியில், 24 மணி நேர குடிநீர் திட்டத்தில் குழாய் பதிக்க ரோடு தோண்டப்பட்டது; பின், பாதாள சாக்கடை குழாய் பதிக்க தோண்டப்பட்டது.
ரோட்டுக்கு மேல் ரோடு
அதாவது, ரோட்டுக்கு மேல் ரோடு போட்டதால், பாதாள சாக்கடை மேனுவல், ஒன்றரை அடிக்கு கீழாக சென்று விட்டது. இப்போது, பல லட்சம் ரூபாய் செலவில் போடப்பட்ட தார் ரோட்டை தோண்டி, ஏற்கனவே அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை சேம்பரை இடித்து விட்டு, ரோடு மட்டத்துக்கு புதிதாக கட்டி, மூடி போடுவதற்கான பணியை, மாநகராட்சி பொறியியல் பிரிவினர் செய்து வருகின்றனர்.