Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தேசிய அளவிலான 'பிரிஸ்பீ' மூன்று நாட்கள் நடக்கிறது

தேசிய அளவிலான 'பிரிஸ்பீ' மூன்று நாட்கள் நடக்கிறது

தேசிய அளவிலான 'பிரிஸ்பீ' மூன்று நாட்கள் நடக்கிறது

தேசிய அளவிலான 'பிரிஸ்பீ' மூன்று நாட்கள் நடக்கிறது

ADDED : ஜூலை 28, 2024 12:55 AM


Google News
Latest Tamil News
கோவை;கோவையில் முதல் முறையாக, நடைபெற்று வந்த தேசிய அளவிலான 'பிர்ஸ்பீ' போட்டி, இன்று நிறைவடைகிறது.

கர்நாடகா அல்டிமேட் பிளேயர்ஸ் சங்கம், நோ பிளை ஜோன் சார்பில், கோவையில் முதல் முறையாக 'சக்கத் அல்டிமேட் ஓபன்' தேசிய அளவிலான பிரிஸ்பீ போட்டி நடத்தப்படுகிறது.

பீளமேடு, பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி மைதானம், சரவணம்பட்டி பர்ஸ்ட் கிக் சாக்கர் பள்ளி, 22 யார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம் ஆகிய, மூன்று இடங்களில் போட்டி நடத்தப்படுகிறது.

இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 40க்கும் மேற்பட்ட அணிகளை சேர்ந்த சுமார் 600 வீரர் - வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us