Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ முன்னாள் படைவீரர்களுக்கு ஜூலை 3ல் குறைகேட்பு

முன்னாள் படைவீரர்களுக்கு ஜூலை 3ல் குறைகேட்பு

முன்னாள் படைவீரர்களுக்கு ஜூலை 3ல் குறைகேட்பு

முன்னாள் படைவீரர்களுக்கு ஜூலை 3ல் குறைகேட்பு

ADDED : ஜூன் 24, 2024 12:45 AM


Google News
கோவை;கோவை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், தற்போது படையில் பணிபுரிவோர் மற்றும் அவரை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம், ஜூலை, 3ம் தேதி (புதன்கிழமை) காலை, 9:00 மணிக்கு, கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்கும் கூட்டரங்கில், கலெக்டர் தலைமையில் நடக்கிறது.

இம்மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படை வீரர்கள், சார்ந்தோர் மற்றும் படைவீரர் குடும்பத்தினர் பங்கேற்று, தங்களது விண்ணப்பங்களை இரட்டை பிரதிகளில் சமர்ப்பிக்க வேண்டுமென, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us