/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பெருமாள் கோவிலில் கீதை சொற்பொழிவு பெருமாள் கோவிலில் கீதை சொற்பொழிவு
பெருமாள் கோவிலில் கீதை சொற்பொழிவு
பெருமாள் கோவிலில் கீதை சொற்பொழிவு
பெருமாள் கோவிலில் கீதை சொற்பொழிவு
ADDED : ஜூலை 20, 2024 01:13 AM
அன்னுார்:அன்னுார் பெருமாள் கோவிலில் பகவத் கீதை சொற்பொழிவு இன்று நடக்கிறது.
'இஸ்கான்' இயக்கம் சார்பில், அன்னுார் கரிவரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில், இன்று (20ம் தேதி) மாலை 6:00 மணிக்கு, 'கீதை காட்டும் பாதை' என்னும் தலைப்பில் சொற்பொழிவு நடக்கிறது.
ஹரே கிருஷ்ணா இயக்கத்தின் மாவட்ட நிர்வாகி மது கோபால் தாஸ் பிரபு, பகவத் கீதை குறித்து பேசுகிறார். நிகழ்ச்சியில் கீர்த்தனைகள் பாடப்படுகின்றன,
விழாவில், பங்கேற்று இறையருள் பெறுமாறு நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.