Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பெருமாள் கோவிலில் கீதை சொற்பொழிவு

பெருமாள் கோவிலில் கீதை சொற்பொழிவு

பெருமாள் கோவிலில் கீதை சொற்பொழிவு

பெருமாள் கோவிலில் கீதை சொற்பொழிவு

ADDED : ஜூலை 20, 2024 01:13 AM


Google News
அன்னுார்:அன்னுார் பெருமாள் கோவிலில் பகவத் கீதை சொற்பொழிவு இன்று நடக்கிறது.

'இஸ்கான்' இயக்கம் சார்பில், அன்னுார் கரிவரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில், இன்று (20ம் தேதி) மாலை 6:00 மணிக்கு, 'கீதை காட்டும் பாதை' என்னும் தலைப்பில் சொற்பொழிவு நடக்கிறது.

ஹரே கிருஷ்ணா இயக்கத்தின் மாவட்ட நிர்வாகி மது கோபால் தாஸ் பிரபு, பகவத் கீதை குறித்து பேசுகிறார். நிகழ்ச்சியில் கீர்த்தனைகள் பாடப்படுகின்றன,

விழாவில், பங்கேற்று இறையருள் பெறுமாறு நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us