Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ முன்னாள் ராணுவ வீரர் குறைகேட்பு கூட்டம்

முன்னாள் ராணுவ வீரர் குறைகேட்பு கூட்டம்

முன்னாள் ராணுவ வீரர் குறைகேட்பு கூட்டம்

முன்னாள் ராணுவ வீரர் குறைகேட்பு கூட்டம்

ADDED : ஜூலை 05, 2024 02:09 AM


Google News
உடுமலை;திருப்பூர் மாவட்டத்தைச்சேர்ந்த முன்னாள் படைவீரர் மற்றும் படையில் பணிபுரியும் வீரர்கள், அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம், வரும் 10ம் தேதி நடைபெற உள்ளது.

திருப்பூர் கலெக்டர் அலுவலக குறைகேட்பு கூட்ட அரங்கில் (அறை எண் 20), மாலை, 4:00 மணிக்கு நடைபெற உள்ளது.

முன்னாள் படைவீரர்கள், படையில் பணிபுரிவோர் மற்றும் அவர்களது உறவினர்கள் தங்கள் கோரிக்கைகளை எழுதி, இரண்டு பிரதிகளாக, குறைகேட்பு கூட்டம் துவங்குவதற்கு முன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us