ADDED : ஜூன் 17, 2024 11:23 PM
பொள்ளாச்சி:அங்கலகுறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், நாளை (19ம் தேதி) காலை, 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது.
உடுமலை மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் தலைமையில், அங்கலகுறிச்சி கோட்ட அலுவலகத்தில் நடக்கிறது.
அங்கலகுறிச்சி கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மின் நுகர்வோர், கூட்டத்தில் கலந்து கொண்டு, தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். இத்தகவலை, செயற்பொறியாளர் தேவானந்த் தெரிவித்தார்.