Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தம்பி மகளிடம் சில்மிஷம் செய்த பெரியப்பா கைது

தம்பி மகளிடம் சில்மிஷம் செய்த பெரியப்பா கைது

தம்பி மகளிடம் சில்மிஷம் செய்த பெரியப்பா கைது

தம்பி மகளிடம் சில்மிஷம் செய்த பெரியப்பா கைது

ADDED : ஜூன் 04, 2025 12:00 AM


Google News
அசோக் நகர் தம்பி மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பெரியப்பாவை, போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர்.

எம்.ஜி.ஆர்., நகர் காவல் மாவட்டத்தை சேர்ந்தவர் 11 சிறுமி. தம்பி மகளான இந்த சிறுமியிடம் அவரது பெரியப்பா பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

இதையறிந்த பெற்றோர் அளித்த புகாரில், அசோக் நகர் மகளிர் போலீசார், போக்சோ வழக்கு பதிந்து, பெரியப்பாவை கைது செய்தனர்.

இவர், கடந்தாண்டு போக்சோ வழக்கில் கைதாகி ஜாமினில் வந்தது தெரிய வந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us