Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/வாலிபர் கொலையில் ஐவர் கைது 

வாலிபர் கொலையில் ஐவர் கைது 

வாலிபர் கொலையில் ஐவர் கைது 

வாலிபர் கொலையில் ஐவர் கைது 

ADDED : மார் 22, 2025 12:17 AM


Google News
வாலிபர் கொலையில் ஐவர் கைது

லோகேஷ் கொலை சம்பந்தமாக, நார்த்தவாடா கிராமத்தை சேர்ந்த ஜெகன், 20, நெய்வேலியைச் சேர்ந்த மில்டன், 22, திருவள்ளூர் பாலாஜி, 25, புல்லரம்பாக்கம் ஆகாஷ், 21, ஈக்காடு சரண், 22, ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டு உள்ளன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us