ADDED : ஜன 15, 2024 01:55 AM
சென்னை:சென்னையில் தொடர் குற்றங்களில் ஈடுபடுவோரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என, கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி போலீசார், தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி, 13 வழக்குகளில் சிக்கிய, 18 பேரை கைது செய்த புழல் சிறையில் அடைத்துள்ளனர்.


