Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பெண் தற்கொலையில் திருப்பம் கள்ளக்காதலன் சிக்கினான்

பெண் தற்கொலையில் திருப்பம் கள்ளக்காதலன் சிக்கினான்

பெண் தற்கொலையில் திருப்பம் கள்ளக்காதலன் சிக்கினான்

பெண் தற்கொலையில் திருப்பம் கள்ளக்காதலன் சிக்கினான்

ADDED : ஜூலை 20, 2024 01:47 AM


Google News
Latest Tamil News
அம்பத்துார்:கொரட்டூரைச் சேர்ந்தவர்கள் கார்த்திக், 29, ஐஸ்வர்யா, 27; தம்பதி. கடந்த 2019ல் காதலித்து திருமணம் செய்தனர். ஆனால், அவர்களுக்கு அடிக்கடி வீண்தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த டிச., 3ம் தேதி ஐஸ்வர்யா தற்கொலை செய்தார். அம்பத்துார் சரக உதவி கமிஷனர் கிரி, ஆர்.டி.ஓ., தலைமையில் விசாரணை நடந்தது. அவரது கணவர் கார்த்திக்கை தேடி வந்தனர். இந்த நிலையில், வழக்கில் திருப்பம் ஏற்பட்டது.

விசாரணையில் தெரிய வந்ததாவது:

கணவருடன் ஏற்பட்ட மனக்கசப்பில் இருந்த ஐஸ்வர்யா, அடையாறில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார். சக ஊழியரான மண்ணடியைச் சேர்ந்த முகமது மர்சூக், 31, மனவிரக்தியில் இருந்த ஐஸ்வர்யாவை தன் வலையில் வீழ்த்தி, திருமணம் ஆசை காட்டி பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றியுள்ளார். இதனால் ஐஸ்வர்யா தற்கொலை செய்து கொண்டார்.

இவ்வாறு விசாரணையில் தெரிய வந்தது. ஏழு மாதத்திற்குப் பின், முகமது மர்சூக் கைது செய்யப்பட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us