
திருவாரூர் ஹோட்டல் சங்கர் ஐயர்-ராஜலட்சுமியின் குமாரர் கணேசன்-ராதா ஆகியோரின் 84ம் ஆண்டு சதாபிஷேகம், சென்னையில் நடந்தது.
இதில் இடமிருந்து வலம்: உறவினர்கள் லதா, கல்பனா, காமராஜரின் பேத்தி கமலிகா, மூத்த நிருபர் ஜெயபால் மற்றும் சோமஸ்கந்தன். இடம்: கே.கே., நகர்.