/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 'தினமலர்' டி.வி.ஆர்., போட்ட விதை ஆலமரமாக மாறியுள்ளது; நினைவஞ்சலியில் புகழாரம் 'தினமலர்' டி.வி.ஆர்., போட்ட விதை ஆலமரமாக மாறியுள்ளது; நினைவஞ்சலியில் புகழாரம்
'தினமலர்' டி.வி.ஆர்., போட்ட விதை ஆலமரமாக மாறியுள்ளது; நினைவஞ்சலியில் புகழாரம்
'தினமலர்' டி.வி.ஆர்., போட்ட விதை ஆலமரமாக மாறியுள்ளது; நினைவஞ்சலியில் புகழாரம்
'தினமலர்' டி.வி.ஆர்., போட்ட விதை ஆலமரமாக மாறியுள்ளது; நினைவஞ்சலியில் புகழாரம்

டி.வி.ஆரின் பங்களிப்பு
இதில், எழுத்தாளர் சிவசங்கரி பேசியதாவது:
தானம், தர்மம்
இரண்டாவது பதிவை போட்டவர், என் நண்பர் எழுத்தாளர் ரவி பிரகாஷ். அவர், வேலை பார்த்த பத்திரிகை நின்று போனது. இதனால், வீட்டு வாடகை மற்றும் குடும்பம் நடத்த அவருக்கு அந்த மாதம், 1,200 ரூபாய் தேவைப்பட்டது.
தாரக மந்திரம்
விழாவில், மணிமேகலைப் பிரசுரம் நிர்வாக இயக்குனர் ரவி தமிழ்வாணன் பேசியதாவது:
வருங்கால தலைமுறைக்கு எடுத்துக்காட்டு
மதுரையின் அட்சயப் பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு பேசியதாவது:
பெரியவர்கள் தான் இந்த நாட்டின் வழிகாட்டிகள், இந்த நாட்டின் சின்னங்கள். பத்திரிகை துறையில் மிக பெரிய ஜாம்பவானாக 'தினமலர்' நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் போன்றவர்களை நாம் நினைவுகூர்வது, வருங்கால தலைமுறைக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும். அரசாங்கம் விளம்பரம் கொடுத்ததால், போற்றி பாராட்டுவதும், விளம்பரம் கொடுக்கவில்லை என்றால், அப்படியில்லாமலும், எது உண்மையோ அதை சொல்லும் ஒரே நாளிதழ் 'தினமலர்' மட்டுமே. தமிழகத்தில் முதுகெலும்பு உள்ள ஒரே நாளிதழாக உருவாக்கியுள்ளார்.
ஆன்மிக அறிஞர் மற்றும் எழுத்தாளர் சஞ்சீவி ராஜா சுவாமிகள் பேசியதாவது :
தமிழை தொட்டவர்கள் அழிய மாட்டார்கள். அதற்கு உதாரணம், டி.வி.ஆர்., இன்னும் நான்கு தலைமுறையாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்; இனியும் 40 தலைமுறைக்கு வாழ்ந்துக் கொண்டிருப்பார்.