Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/வழக்கம் போல் இயங்கிய பேருந்துகள்

வழக்கம் போல் இயங்கிய பேருந்துகள்

வழக்கம் போல் இயங்கிய பேருந்துகள்

வழக்கம் போல் இயங்கிய பேருந்துகள்

ADDED : ஜன 10, 2024 10:01 PM


Google News
செங்கல்பட்டு:செங்கல்பட்டு பணிமனையில், நேற்று இரண்டாவது நாளாக போக்குவரத்து தொழிற்சங்க ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பணிமனையில், அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு., - பா.ம.க., - பி.எம்.எஸ்., - ஏ.பி.எல்.எப்., ஆகிய சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்றன. தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மட்டும், போராட்டத்தில் பங்கேற்கவில்லை.

ஆனாலும், 73 அரசு பேருந்துகளும் வழக்கமாக இயக்கப்பட்டன. அதேபோல், கல்பாக்கம், மதுராந்தகம் ஆகிய பணிமனைகளில் இருந்தும், அரசு பேருந்துகள் வழக்கம்போல் இயங்கின.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us