Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ செங்கை புறநகரில் திடீர் மழை

செங்கை புறநகரில் திடீர் மழை

செங்கை புறநகரில் திடீர் மழை

செங்கை புறநகரில் திடீர் மழை

ADDED : மார் 11, 2025 11:32 PM


Google News
Latest Tamil News
மறைமலைநகர்:செங்கல்பட்டு மற்றும் அதன் புறநகர் பகுதிகளான பரனுார், மகேந்திரா சிட்டி, சிங்கபெருமாள் கோவில், மறைமலைநகர் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று காலை முதல், மேக மூட்டத்துடன் லேசான மழை பெய்தது.

மாலை 5:30 மணியளவில், திடீரென வானிலை மாற்றம் காரணமாக செங்கல்பட்டு, புலிப்பாக்கம், பரனுார், சிங்கபெருமாள்கோவில், மறைமலைநகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில், 30 நிமிடங்களுக்கும் மேலாக மழை பெய்தது.

இதன் காரணமாக, பணிமுடிந்து வீட்டிற்குச் செல்லும் வாகன ஓட்டிகள், பெண்கள் உள்ளிட்டோர் மழையில் நனைந்தபடி சென்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us