Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ வேலை வாய்ப்பு முகாம் 167 பேருக்கு பணி ஆணை

வேலை வாய்ப்பு முகாம் 167 பேருக்கு பணி ஆணை

வேலை வாய்ப்பு முகாம் 167 பேருக்கு பணி ஆணை

வேலை வாய்ப்பு முகாம் 167 பேருக்கு பணி ஆணை

ADDED : ஜூலை 20, 2024 05:54 AM


Google News
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து, சிறிய அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமை நேற்று நடத்தின.

இந்த முகாமில், 63 தனியார் நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்றன. இதில், வேலை வாய்ப்பு கோரி, 1,457 பேர் விண்ணப்பித்தனர்.

இந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்த தனியார் நிறுவனம், 167 பேரை தேர்வு செய்தது. இவர்களுக்கான பணி ஆணையை, கலெக்டர் அருண்ராஜ் வழங்கினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us