Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உயர்கல்வி விழிப்புணர்வு

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உயர்கல்வி விழிப்புணர்வு

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உயர்கல்வி விழிப்புணர்வு

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உயர்கல்வி விழிப்புணர்வு

ADDED : ஜூன் 25, 2024 05:17 AM


Google News
செங்கல்பட்டு, : மாற்றுத்திறனாளி மாணவர்கள் உயர் கல்வி படிப்பதற்கு வழிகாட்டும் நிகழ்ச்சி, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

கலெக்டர் அருண்ராஜ் பங்கேற்று, நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

இதில், நுாறுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.

மாவட்ட மாற்றுத் திறனாளி அலுவலர் பாலாஜி நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us