/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உயர்கல்வி விழிப்புணர்வு மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உயர்கல்வி விழிப்புணர்வு
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உயர்கல்வி விழிப்புணர்வு
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உயர்கல்வி விழிப்புணர்வு
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உயர்கல்வி விழிப்புணர்வு
ADDED : ஜூன் 25, 2024 05:17 AM
செங்கல்பட்டு, : மாற்றுத்திறனாளி மாணவர்கள் உயர் கல்வி படிப்பதற்கு வழிகாட்டும் நிகழ்ச்சி, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கலெக்டர் அருண்ராஜ் பங்கேற்று, நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
இதில், நுாறுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.
மாவட்ட மாற்றுத் திறனாளி அலுவலர் பாலாஜி நன்றி கூறினார்.