Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ 19ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

19ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

19ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

19ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

ADDED : ஜூலை 17, 2024 12:59 AM


Google News
செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது.

இது குறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:

செங்கல்பட்டு விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், வரும் 19ம் தேதி காலை 10:30 மணிக்கு நடைபெற உள்ளது.

இதில், செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் பங்கேற்று, விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை மட்டும் மனுவாக அளித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us