/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ 19ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் 19ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்
19ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்
19ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்
19ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்
ADDED : ஜூலை 17, 2024 12:59 AM
செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது.
இது குறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:
செங்கல்பட்டு விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், வரும் 19ம் தேதி காலை 10:30 மணிக்கு நடைபெற உள்ளது.
இதில், செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் பங்கேற்று, விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை மட்டும் மனுவாக அளித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.