/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்து உத்தரவு துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்து உத்தரவு
துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்து உத்தரவு
துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்து உத்தரவு
துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்து உத்தரவு
ADDED : ஜூலை 31, 2024 04:30 AM
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில்,ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், நிர்வாக காரணங்களால், எட்டு துணை வட்டார வளர்ச்சிஅலுவலர்கள், மண்டல துணைவட்டார அலுவலர்கள் ஆகியோரை பணியிட மாற்றம் செய்து, கலெக்டர்அருண்ராஜ் நேற்று முன்தினம்உத்தவிட்டார்.