
பாரிஜாதம் : புதிய தொடரில் ஆலியா மானசா
ஒரு விபத்தில் காது கேட்கும் தன்மையை இழக்கும் இசை, ஒரே ஒரு பொய்யால் இசையே உலகம் என இருக்கும் பிரபல பாடகர் ஒருவரை திருமணம் செய்து கொள்கிறார். ஜாதகத்தை பெரிதாக நம்பும் இசையின் மாமியார் 10 பொருத்தமும் பக்காவாக இருப்பதாக சொல்லி இசையை கொண்டாடுகிறாள். ஆனால் இசையின் ஜாதகம் அவளது சித்தியால் மாற்றி எழுதப்பட்டது என்ற உண்மை தெரிய வந்தால் என்ன நடக்கும்?, இசைக்கு காது கேட்காது என்ற உண்மையும் தெரிய வந்தால் அவளது வாழ்க்கை என்னவாகும்? என்ற கதைக்களத்துடன் இந்த சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!