Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ரகளை செய்தவர் கைது

ரகளை செய்தவர் கைது

ரகளை செய்தவர் கைது

ரகளை செய்தவர் கைது

ADDED : ஜன 14, 2024 04:24 AM


Google News
புதுச்சேரி,: பூமியான்பேட்டை, நடேசன் நகரில் ஒருவர் பொதுமக்களை மிரட்டும் வகையில் கத்தியுடன் ரகளை செய்வதாக நேற்று போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், டி.நகர் சப்இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர்.

அங்கு கத்தியுடன் நின்ற பூமியான்பேட்டை தாஸ், 36; என்பவரை கைது செய் தனர். அவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us