Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விளம்பர பேனர் வைத்தவர்கள் மீது வழக்குப் பதிவு

விளம்பர பேனர் வைத்தவர்கள் மீது வழக்குப் பதிவு

விளம்பர பேனர் வைத்தவர்கள் மீது வழக்குப் பதிவு

விளம்பர பேனர் வைத்தவர்கள் மீது வழக்குப் பதிவு

ADDED : ஜூன் 28, 2025 06:54 AM


Google News
பாகூர் : போக்குவரத்து இடையூராக சாலைகளை ஆக்கிரமித்து பேனர்கள் வைப்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

புதுச்சேரி - கடலுார் சாலை, பூரணாங்குப்பத்தில் விளம்பர பலகை வைத்திருந்த பாலசுப்ரமணியன் 66; லட்சுமணன் சவுத்திரி 31; தவளக்குப்பத்தில் ரமணா 36; அரியாங்குப்பத்தில் வித்யாமூர்த்தி 37; வடிவேல் 27; கிருஷ்ணமூர்த்தி 60; ஆகியோர் மீது கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us