Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மனைவி மாயம்: கணவர் புகார்

மனைவி மாயம்: கணவர் புகார்

மனைவி மாயம்: கணவர் புகார்

மனைவி மாயம்: கணவர் புகார்

ADDED : ஜூன் 16, 2024 05:52 AM


Google News
புதுச்சேரி: மனைவியை காணவில்லை என கணவர் போலீசில் புகார் செய்துள்ளார்.

லாஸ்பேட்டை அசோக் நகர் கவிக்குயில் வீதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி ரூபி,50; இவர் நேற்று முன்தினம் காலை கடைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து சரவணன் கொடுத்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து காணாமல் போன ரூபியை தேடிவருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us