Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மகள் இறந்த சோகம்: தாய் தற்கொலை

மகள் இறந்த சோகம்: தாய் தற்கொலை

மகள் இறந்த சோகம்: தாய் தற்கொலை

மகள் இறந்த சோகம்: தாய் தற்கொலை

ADDED : ஜூலை 23, 2024 02:31 AM


Google News
புதுச்சேரி : லாஸ்பேட்டை கென்னடி கார்டனை சேர்ந்தவர் பாலசரஸ்வதி,42; இவரது மகள் அஸ்மிதா,16; உடல் நலக்குறைவால் ஒரு மாதத்திற்கு முன் இறந்துவிட்டார்.

அன்று முதல் மன வேதனையில் இருந்த பாலசரஸ்வதி, நேற்று மதியம் 1 மணியளவில் வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us