Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆபாசமாக பேசியவர் கைது

ஆபாசமாக பேசியவர் கைது

ஆபாசமாக பேசியவர் கைது

ஆபாசமாக பேசியவர் கைது

ADDED : ஜூன் 17, 2024 12:44 AM


Google News
புதுச்சேரி : பொது இடத்தில் ஆபாசமாக பேசியவரை போலீசார் கைது செய்தனர்.

மங்கலம் ஏரிக்கரை வீதியைச் சேர்ந்தவர் தேவநாதன், 45. இவர் நேற்று முன்தினம் மாலை மது குடித்துவிட்டு, உறுவையாறு - மங்கலம் சாலையில் அவ்வழியாக செல்வோர்களை பார்த்து ஆபாசமாக பேசி, தகராறில் ஈடுபட்டார்.

தகவலறிந்த மங்கலம் போலீசார் அங்கு விரைந்து சென்று, தேவநாதனை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us